Thursday, September 24, 2009

இரு நூற்றாண்டு மனிதர்கள்...

நண்பர்களே…….
உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?
நாம் எல்லோரும் இரு நூற்றாண்டுகாலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அதாவது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்இருபத்தோரம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்கின்றோம்.
ஆகா…… எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய விசயம்.
ஆனால்….
இப் இவ்வுலகில் முதல் நாளை காணும் முன்னே எத்தனை குழந்தைகள் இறந்துள்ளார்கள்.
ஏன்? ஏதற்காக? யாருக்காக?
யோசிங்கய்யா… யோசிங்கய்யா…

No comments:

Post a Comment